திடீரென அதிகரித்த கொரோனா நோயாளர்கள்

இன்று (10) இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,869 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனபுர முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 கைதிகளுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது.

அத்துடன், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடுதிரும்பி நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 2 பேருக்கும் கொவிட்-19 தொற்று உறுதியானது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435