துறைமுக ஊழியர்கள் உட்பட 19 சுய தனிமைப்படுத்தலில்!

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் 3 பேர் உட்பட 19 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஐ.ஓ.சி நிறுவனத்திற்காக திருகோணமலை துறைமுகத்திற்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பலின் பணிக்குழாமின் 17 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் முன்னதாக கொழும்பு துறைமுகத்தை வந்ததன் பின்னரே, அங்கிருந்து திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் 3 பேர் உட்பட 19 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435