தோட்டத் தொழிலாளருக்கு ஆதரவாய் யாழ் பல்கலைக்கழகம்! ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கடந்த 18 நாட்களாக நடத்தி வரும் போராட்டத்திற்கு...
முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர் முதுகில் குத்தப்பார்க்கிறதா? தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக இன்று (14) ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதாக அறிவித்திருந்த போதிலும்...
கூட்டு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து? தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிப்பதுடன் 6 நாட்கள் வேலை வழங்கவும் முதலாளிமார்...
தோட்டத் தொழிலாளரை ஏமாற்றி ஒப்பந்தம் கைச்சாத்திட திட்டம்! தோட்டத் தொழிலாளர்களை தொடர்ந்தும் நவீன அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் தொழிலாளர் சட்டத்துக்கு முரணாக...
ஆயிரம் ரூபா சம்பளம் சாத்தியமற்றது- தொழிலமைச்சர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவது சாத்தியமில்லை. நாள் சம்பளமாக 730 ரூபா சம்பளம்...
தொழிலாளருக்கு ஆதரவாக நாளை களமிறங்கும் த.மு.கூட்டணி இன்றுடன் பத்தாவது நாளாகவும் தொடரும் மலைய பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும்...
சுகாதாரத்துறை வேலைவாய்ப்புகள் உங்களை அழைக்கிறது! ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுகாதாரதுறைசார் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை...
இணக்கப்பாடின்றி நிறைவுற்ற தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்! தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக இன்று (04) 12.30 மணியளவில் தொழிற்சங்கங்களுக்கும்...
பெருந்தோட்டத் தொழிலாளர் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றத் தடை! பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலிய நகரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை...
இனி வௌிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற ஆங்கில அறிவு கட்டயம் எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாடி செல்வோருக்கு ஆங்கில அறிவு கட்டாயமாக்க...
வீதியில் இறங்கியுள்ள தோட்டத் தொழிலாளர்கள்! தீர்வுக்காணப்படாத நிலையில் உள்ள தமது சம்பள பிரச்சினைக்கு ஜனாதிபதி, பிரதமர் தலையிட்டு தீர்வை பெற்றுத்தருமாறு...
தீர்வு காணமுடியாத நிலையில் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தோட்டத் தொழிலாளர்களின்...
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நாளை (22) தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் முதலாளிமார்...
பாதுகாப்பு அச்சுருத்தல்- மடக்கும்புற தொழிலாளர் ஆர்ப்பாட்டம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறு கூறி தலவாக்கலை மடக்கும்புற தோட்டத்...
தோட்டத் தொழிலாளர் சம்பளம்600 ரூபாவாக உயர்கிறது! தோட்டத் தொழிலாளர் சம்பளத்தை 600 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள வேவர்லி தோட்டத் தொழிலாளர் தமக்கான சலுகைகள் சரியான முறையில் வழங்கப்படுவதில்லை என்று கூறி அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத் தொழிலாளர்கள்...
அவுஸ்திரேலியாவில் பெண்ணை அடிமையாக வைத்திருந்த இலங்கை தம்பதி கடந்த 8 வருடங்காளாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை தம்பதி மீது அவுஸ்திரேலிய...
கூட்டு ஒப்பந்தங்கள் Bank-of-Ceylon-and-CBEU-January-2012 Coca-Cola-Beverages-Sri-Lanka-Ltd-and-FBTIEU-Manual-Workers-June-2013 CTC-PLC-and-FBTIEU-CTC-Branch-January-2013 CTC-PLC-and-FBTIEU-CTC-Branch-Kandy-January-2013 CTC-PLC-and-FBTIEU-Security-Officers-January-2013 ...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு 16.-Fee-Charging-Employment-Agencies-Act 16.1-Sri-Lanka-Bureau-of-Foreign-Employment-Act 16.2-Sri-Lanka-Bureau-of-Foreign-Eemployment-Act-Regulations மூலம்- தொழிலாளர் திணைக்களம்
பெருந்தோட்டத் தொழிற்றுறை Allowances-to-Plantation-Workers-Act Estate-Labour-Indian-Ordinance Estates-Quarters-Special-Provisions-Act Indian-Immigrant-Labour-Ordinance Medical-Wants-Ordinance Minimum-Wages-Ordinance Service-Contracts-Ordinance Trade-Union-Representatives-Entry-into-Estates-Act மூலம் –...