தேங்காய் உடைத்து எதிர்ப்பை தெரிவிக்கும் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஆளும் கட்சி, எதிர்கட்சி, கூட்டு எதிர்கட்சி என அனைவரும் உலக தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதை எதிர்த்து...
நிரந்தர நியமனம் கோரி உண்ணாவிரத போராட்டம் நிரந்தர நியமனம் கோரி கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சம்மேளனம் மாகாண கல்வி அமைச்சின் முன்பாக உண்ணாவிரத...
இரு பங்களாதேஷ் பிரஜைகள் கைது! விமானியொருவரின் கணனியை திருடிய இரு பங்களாதேஷ் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது...
மாக்ஷ் லெனினிஸக் கட்சியின் மேதினக்கூட்டங்கள் புதிய ஜனநாயக மாக்ஷ் லெனினிஸக் கட்சியின் மேதினக்கூட்டங்கள் புத்தூர், வவுனியா, மலையகத்தில் மாத்தளை ஆகிய...
அரசாங்க பொது ஊழியர் சங்க மேதினக் கூட்டம் கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே அதிகாரப்பகிர்வின் முழுமையைத்தரும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
மீண்டும் கஷ்டப்பிரதேசத்திற்கு மாற்றம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் கடமையாற்றிய...
நீண்டகால அடிப்படையில் அதிகரிக்கும் சம்பள முன்மொழிவு பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் தொழிலாளர்கள் தொடர்பான சம்பள முன்மொழிவுகள் அமுல்படுத்தப்பட்டால்...
சம்பள உயர்வின்றி மே கூட்டத்திற்கு அழைப்பது நியாயமில்லை தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வை வழங்காது தொழிலாளர் தின கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எந்த...
ஆசிரியர், அதிபர்களுக்கெதிராக அரசியல் பழிவாங்கல் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் இலவச கல்வியை சீர்குலைக்கவும் கல்விச்சேவையில் அரசியல் தலையீடுகளை அதிகரிக்கவும்...
மின்சாரம்,உட்பட அத்தியவசய பொருட்களுக்கு வரி அதிகரிப்பில்லை மின்சாரம், குடிநீர் மருந்துவகை உட்பட அத்தியவசியப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது என்று அரசாங்கம்...
சித்த மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்கள் அரச சேவையில் புறக்கணிப்பு யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையில் கல்விகற்று பட்டம்பெற்ற மாணவர்கள்...
வீட்டுப் பணியாளர் சம்பளத்தை நிர்ணயிக்க போராட்டம் வீட்டுப் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று பாராளுமன்றம் வரை சென்று பேசப்படுகிறது. வீட்டுப்...
இ.தொ.கவின் 77வது மேதின கூட்டம் நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 77ஆவது மேதினக்கூட்டம் இம்முறை நுவரெலியாவில் நடத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற...
சர்வதேச நாணய நிதிய கடன் இன்னும் இரு வாரங்களில்? சர்வதேச நாணய நிதியத்திடம் கேட்டிருந்த கடன் தொகை இன்னும் இரு வார காலத்திற்குள் கிடைக்கும் என்று இலங்கை...
கொரியாவில் பாதுகாப்பாக தொழில் செய்கின்றீர்களா? கொரியாவிற்கு தொழில்வாய்ப்பை செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான சேவை...
தனியார் மயப்படுத்தினால் தொடர்ச்சியான வேலை நிறுத்தம் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தை தனியார் மயப்படுத்தப்படுகின்றமையை தடுக்கும் நோக்கில் அந்நிறுவனத்தின்...