கட்டாரில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கட்டார் வீதி போக்குவரத்து ஒழுங்குகளை முறையாக பேணும் நோக்கில் அந்நாட்டு போக்குவரத்து திணைக்களம் புதிய...
குவைத் வீட்டு வாடகையில் வீழ்ச்சி குவைத்தில் வீட்டு வாடகை இவ்வாண்டின் நடுப்பகுதியில் 25 வீதத்தினால் குறையும் சாத்தியம் காணப்படுவதாக...
இந்திய அரச ஊழியர்கள் சம்பள அதிகரிப்புக்கு அங்கீகாரம் இந்திய அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை அதிகரிக்க அந்நாட்டு அமைச்சரவை இன்று (29) அங்கீகாரம்...
டுபாயில் புலம்பெயர் தொழிலாளருக்கான விசேட பயிற்சித் திட்டம் டுபாயில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய உரிமைகள் மற்றும் சட்டங்கள் தொடர்பில்...
போக்குவரத்து விதிகளை இலகுபடுத்தும் குவைத் றமழான் மாதத்தை முன்னிட்டு குவைத் வீதி போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டனைகள் குறைக்க அந்நாட்டு அரசு...
மனித வள நிறுவனங்களை தரப்படுத்த கட்டாரில் நடவடிக்கை கட்டாரில் மனிதவள நிறுவனங்களை (manpower agencies) தரப்படுத்தும் நடவடிக்கைக்காக அந்நாட்டு நிர்வாக அதிகாரசபை குழுவொன்றை...
டுபாய் விமாத்தில் பறக்கும் கர்ப்பிணிப் பெண்களே! விமானத்தில் பயணிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய பாதுகாப்பு திட்டமொன்றை...
ஓமானில் வேலையிழக்கும் புலம்பெயர் தொழிலாளர் ஓமானின் தகவல் மற்றும் குடித்தொகை மதிப்பீட்டு மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கமைய அந்நாட்டு தனியார்...
அமெ. வைத்தியசாலைகளில் தாதியாக பணியாற்ற வாய்ப்பு ஐக்கிய அமெரிக்க மருத்துவமனைகளுக்கு இலங்கை தாதிகளை சேர்த்துக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மே...
ஐக்கிய அரபு இராச்சிய ஊழியருக்கு மதிய ஓய்வு ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் பணியாற்றும் ஊழியர்களுக்கு மத்தியான நேர ஓய்வு வழங்க அந்நாட்டு...
சேவை அனுமதிப்பத்திரத்தை மாற்றும் வாய்ப்பு குவைத்தில் தமது தொழில் அனுமதிப் பத்திரத்தை மாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பை குவைத் ஆளணி பற்றிய அதிகாரசபை வழங்கியுள்ளது.
மது, புகைத்தலை தடுக்க சவுதியில் விசேட நடவடிக்கை பள்ளிவாயில்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார, விளையாட்டு மற்றும் கலாசார நிலையங்கள், பொதுப்போக்குவரத்து...
இந்த ஆண்டு போலி ஆவணங்கள் வைத்திருந்த 5,514 பேர் கைது இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களில் மட்டும் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஐக்கிய அரபு இராச்சியத்திற்குள் வர...
சட்ட விரோத உறவுக்கு கட்டாரில் கடுமையான தண்டனை சட்ட விரோத உறவுகளை பேணுவோருக்கு கட்டார் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 296வது சரத்திற்கமைய ஒரு வருடம்...
வீட்டுப் பணியாளருக்கு சட்டரீதியான முகவர்களை நாடுங்கள்! வீட்டு வேலைக்கு வெளிநாட்டுப் பணியாளர்களை அமர்த்தும் போது சட்டரீதியாக பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்களை...
குவைத்திலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டால் மீண்டும் செல்வது சாத்தியமா? ஏதாவது ஒரு காரணத்தினால் குவைத் நாட்டை விட்டு நீங்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டால் மீண்டும் அந்நாட்டு செல்வது...
சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்தால் கடுமையான தண்டனை குவைத்திலிருந்து சட்டவிரோதமாக தனது சொந்த நாட்டுக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக...
சட்டவிரோத பணியமர்த்தலுக்கு 100,000 சவுதி ரியால் அபராதம் சட்டவிரோதமாக வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கமர்த்தல், பாதுகாத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு 100,000 சவுதி...
மத்திய கிழக்கில் பரவும் புதுவகை நோய் மத்திய கிழக்கு நாடுகளில் அடையாளங்காணப்படாத நோயொன்று பரவி வருவதாகவும் அந்நோய் சிறிய வகை கொசுக்களினால்...
இலங்கை பணிப்பெண்ணுக்கு 66,800 சவுதி ரியால் நட்டஈடு கடந்த 13 வருடங்களாக ஊதியமின்றி பணியாற்றிய வழங்குமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.