மனித குலத்தையே அச்சுறுத்தும் மனித வியாபாரம்! அலட்சியம் செய்யாதீர்!!! உலகம் எவ்வளவுதான் நாளுக்கு நாள் நவீனத்துவம் அடைந்துவந்தாலும் மனிதர்களின் வாழ்வியலில், நாளுக்கு நாள்...
அறிவியலில் பெண்கள் மற்றும் சிறுமிகள் சர்வதேச தினம் 2020 21 ஆம் நூற்றாண்டின் சவால்களுக்கு உயர, நம்முடைய முழு திறனையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு பாலின...
தொழிற்சங்கங்களின் மர்ம முடிச்சு ஏனைய தொழிற்றுறையினரும் மலையகத்தில் இருக்கின்ற போதிலும், மலையகம் என்றவுடனேயே, பெருந்தோட்டத் தொழிலாளர்கள்...
1000/1500 ரூபாவை அவர்கள் பெற்றுககொடுக்கலாம். ஆனால்… ♦பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் நாளாந்த சம்பளத்தை வழங்குவதாக ஜனாதிபதி தேர்தல் களத்தில்...
இலங்கையில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையின் வேலையின்மை விகிதம் 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது, இது 2015 ஆம் ஆண்டின்...
ஆசிரிய ஆலோசகர் சேவை உருவாக்குவதில் தாமதம் ஏன்? இந்த வருடத்தை கல்வியமைச்சு கல்வி அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தியிருக்கிறது. அரசின் மொத்த ஒதுக்கீட்டு...
இலங்கை பல்கலைக்கழக தொழிலாளர்களின் காலவரையறையற்ற போராட்டம் இலங்கையில் 15 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 23 இணைந்த உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 17,000 கல்விசாரா ஊழியர்கள்,...
சம்பளப் பணத்தை சேமிக்க எளிய வழிகள் சம்பளம் பெறுகின்ற ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நாயகன் போல உணரும் நாம், சில நாட்கள் சென்றவுடன் செலவுக்கு...
இலங்கை – இந்திய காங்கிரஸ் உதயம்! 1942 இல் தொண்டமானை தோற்கடித்த அசீஸ்! மலையகப்பெருந்தோட்டப்பகுதிகளிலும் தலைநகர் கொழும்பில் வாழ்ந்த –...
ஆசிரியர் கல்வி குறித்து ஆழ அகலச் சிந்திப்போம் கற்பிப்பதற்காக கற்பவன் எவனோ அவனே ஆசிரியன்’ என்பது ஆசிரியர்கள் குறித்த வரைவிலக்கணங்களில் மிகவும் முதன்மையான...
பெருந்தோட்ட சேவையாளர்களும் அடிப்படை உரிமைகளும் பெருந்தோட்டத் தொழிற்துறையில் தொழிலாளர்களைப் போலவே தோட்ட சேவையாளர்களும் பேசப்பட வேண்டிய குழுவினரே. இயக்க...
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு சட்ட அமைப்பு எவ்வாறு உதவ முடியும்? உலகெங்கிலுமுள்ள பெண்கள் மாபெரும் விகிதாசாரத்தை கொண்ட ஒரு பிரச்சினைக்கெதிராக...
50 ரூபா எங்கே? மௌனம் சாதிக்கும் அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ரூபா நாளாந்த...
அத்தியாவசிய சேவையான பின்னரும் தொடரும் ரயில்வே போராட்டம் ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் தொழிற்சங்க பணியாளர்கள் நேற்று (27)...
CTA தொழிலாளர்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்தும்? நாட்டிலுள்ள அனைத்து தரப்பினமீதும் புதியவிதமான அடக்குமுறைகளை பிரயோகிக்கக்கூடிய, உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய...
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலும் தொழிலாளர்களின் நிலைமையும் இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தறி;கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நாட்டில் பெரும் அசாதாரண...
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நன்மை பயக்குமா? தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்ச்சியாக மீறப்பட்டு வந்தமையினால் வடக்கு இளைஞர்கள்...
பொதுசேவை தாதியர் ஐக்கிய சங்கத்தின் தொழிற்சங்க நடவக்கை பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய சங்கம் கடந்த 26ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை இரண்டு நாட்கள் அடையாள தொழிற்சங்க...
தொழிற்சங்கங்களின் அவசியம் ஏன்? எதற்காக? தொழிற்சங்கங்கள் ஒரு ஒன்றியத்தில் இணைவதற்கான சுதந்திரம் யாப்பானது சேர்ந்தியங்குவதற்கான சுதந்திரத்தை...
இலங்கை தோட்டத் தொழிலாளர் வேலைநிறுத்தத்தின் சர்வதேச முக்கியத்துவம் இலங்கையில் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய காலவரையற்ற அண்மைய வேலைநிறுத்தம் சர்வதேச அளவில்...