இன்று மாலை 6 மணிமுதல் நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம்

இன்று மாலை 6 மணிமுதல் திங்கட்கிழமை (23) காலை 6 மணிவரை நாடுமுழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமலாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

இதேநேரம், புத்தளம் மாவட்டம், நீர்கொழும்பின் கொச்சிக்கடை, வத்தளை மற்றும்
ஜா-எலா பகுதிகளில் காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று காலை 9 மணிக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435