உள்நாட்டு

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு 39,000 மில்லியன் ரூபா நட்டம்

ஊழியர் சேமலாப நிதியம் என்பது தனியார் துறையில் பணியாற்றுவோர் ஓய்வு பெற்றதன் பின்னர் தமது வாழ்நாளில் எஞ்சிய காலப் பகுதியை... . . .

கொரோனாவால் ஒரு இலட்சம் பேர் வரை வேலையிழக்கும் அபாயம்

ஆடை உற்பத்தி கைத்தொழில் ஈடுபட்டுள்ள 80,000 தொடக்கம் 100,000 பேர் வரையானவர்கள் தொழில் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம்... . . .

மருத்துவ கவுன்சில் தலைவர் நியமனம் குறித்து ஆராய ஆணைக்குழு தேவை – GMOA

இலங்கை மருத்துவ கவுன்சில் தலைவர பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை சட்டவிரோத செயலாகும். அது தொடர்பில் ஆராய்வதற்கான... . . .

தாதியருக்கு விசேட பயிற்சி

நாடு பூராவும் உள்ள தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் தாதியர்களுக்கான விசேட பயிற்சிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.... . . .

நான்காவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றார். இந்த நிகழ்வு இன்று முற்பகல் களனி... . . .

தேர்தலுக்கு விடுமுறை கிடைக்காத புறக்கோட்டை தொழிலாளர்கள் உடன் முறையிடவும்

கொழும்பு – புறக்கோட்டையில் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலுக்காக விடுமுறை வழங்கப்படவில்லை என குறித்த பணியாளர்கள் எழுத்து... . . .

8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது

இலங்கையில் நேற்று (02) 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் லங்காபுரவில் கொவிட் 19... . . .

அரச ஊழியர்கள் தேர்தல் கடமையை புறக்கணித்தால் எடுக்கப்படும் நடவடிக்கை

அரச ஊழியர்கள் தேர்தல் கடமையை புறக்கணிப்பது தாபன விதிக்கோவையில் தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக... . . .

பட்டதாரிகளுக்கான தொழில் பயிற்சி தொடர்பான அரசாங்கத்தின் அறிவித்தல்

தேர்தல் காலம் நிறைவடைந்ததன் பின்னர் தொழிலற்ற பட்டதாரிகளுக்கான தொழிலுக்கான பயிற்சிகளை சம்பளத்துடன் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை... . . .

துறைமுக தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது

பிரதமருடன் மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று (02) இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் கொழும்பு துறைமுக தொழிற்சங்கள் முன்னெடுத்திருந்து... . . .

துறைமுக பணியாளர்களின் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதியின் அதிரடி கருத்து

எவ்வித அடிப்படையுமின்றி துறைமுகத்தை அண்மித்து நெருக்கடியை உருவாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி கோட்டாப... . . .

துறைமுக ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு விற்பனை செய்வதனை நிறுத்தி, அதன் செயற்பாடுகளை துறைமுக அதிகார சபையின் கீழ்... . . .

துறைமுக கிழக்கு முனைய விற்பனைக்கு எதிராக சத்தியாகிரகம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பனைக்கு எதிராக கடந்த 29ஆம் திகதி முதல் தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டம்... . . .

தேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு விசேட போக்குவரத்து

பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும்... . . .

லங்காபுர பிரதேச செயலகத்தில் சேவையாற்றும் ஒருவருக்கு கொரோனா

லங்காபுர பிரதேச செயலகத்தின் பணிக்குழாமில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட... . . .


புலம்பெயர் தொழிலாளர்

வௌிநாடுகளில் இருந்து 220 இலங்கையர் தாய்நாட்டுக்கு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 220 இலங்கையர்கள் இன்று  (11) நாடு திரும்பியுள்ளனர். கட்டார், மாலைத்தீவு ஆகிய... . . .

கொவிட் 19 தடுப்பு மருந்துக்கு ரஷ்யா அனுமதி

முதலாவது ​கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. அதனை பயன்படுத்துவதற்கான அனுமதியை ரஷ்ய சுகாதார அமைச்சு... . . .

வதிவிட அனுமதி, வீசா காலாவதியானவர்களுக்கு மேலும் ஒரு மாதம் – UAE

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்கள், வதிவிட அனுமதி என்பவற்றுக்கான காலக்கெடு முடிவடைந்தவர்களுக்கு... . . .

புலம்பெயர் தொழிலாளர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த கும்பல் கைது

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வரிச் சலுகையுடன் கூடிய கடன் பெற்றுக்கொடுப்பதாக கூறி பணம் பறித்த கும்பலை கிருலபன... . . .

நாடு திரும்பு உதவுமாறு கோரும் சைப்ரஸ் வாழ் இலங்கையர்கள்!

இலங்கை திரும்ப எதிர்பார்த்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விமானமொன்றை ஏற்பாடு செய்யுமாறு சைப்பரஸில் உள்ள இலங்கையர்கள்... . . .

மாலைதீவில் இருந்து 178 இலங்கையர் தாய்நாட்டுக்கு

மாலைதீவில் இருந்து இலங்கையர்கள் 178 பேர் இன்று (10) மத்தல விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஶ்ரீலங்கன் விமானசேவையின் யு. எல்... . . .

பெய்ருட் வெடிப்பில் 15 இலங்கையர்கள் காயம்- தூதரக தகவல்கள்

லெபனான் தலைநகர் பெய்ருட்டில் இடம்பெற்ற வெடிப்புச் சம்வத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது என... . . .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 447 இலங்கையர் நாடு திரும்பினர்

​கொரோனா பாதிப்பு காரணமாக தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பம் தெரிவித்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 447 பேர் இன்று (09) நாடு... . . .

​லெபனான் வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4ம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டுக்கான... . . .

நாடு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் விமான விபத்தில் பலி

கொரோனா தொற்று காரணமாக டுபாயில் இருந்து தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பிய இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து வந்த விமானம்... . . .

ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற புலம்பெயர் தொழிலாளர்

ஓமானில் பணியாற்றி வந்த இலங்கை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன என ஓமானுக்கான இலங்கை தூதரகம்... . . .

UAE வணிக வளாகத்தில் தீ விபத்து

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் பிரதேச வணிக வளாகமொன்றில் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி... . . .

லெபனான் வெடிப்பில் இரு இலங்கையர்களுக்கு காயம்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் நேற்று (04) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு இலங்கையர் காயமடைந்துள்ளதுடன்... . . .

லெபனான் வெடிப்புச் சம்பவம்- இரு வார கால அவசர நிலை பிரகடனம்

மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகரில் நேற்று (04)  இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 110 பேர் உயிரிழந்துள்ளனர்... . . .

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவது மீண்டும் இடைநிறுத்தம்

கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் செயற்பாடுகள் மீண்டும் தற்காலிகமாக... . . .


விசேட ஆக்கம்