சில ஊழியர்களுக்கு கொரோனா: அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

தூதரகத்தின் சில ஊழியர்கள் கொவிட்-19 நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அமீரகத்தில் வசிக்கும் இலங்கை மக்கள் மற்றும் ஏனைய ஊழியர்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, தூதரகம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தூதரகம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435