கடவுச்சீட்டு தொடர்பில் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்

01.01.2019 முதல் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்படும் என குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தினால விநியோகிக்கப்படும் ‘மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாத்திரம்’ செல்லுபடியான கடவுக்சீட்டு 31.12.2018 வரையில் விநியோகிக்கப்படுவதுடன் நிறைவடைவதாக குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435