கர்ப்பிணித் தாய்மார் உட்பட 275 தாய்நாட்டுக்கு

அபுதாபியில் இருந்து 275 இலங்கையர்கள் இன்று (17) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அழைத்து வரப்படுபவர்களில் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் நூறு பெண்கள் உள்ளனர் என வௌிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அபுதாபியில் பணியாற்றி வந்த நிலையில் தாய்நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து அபுதாபியில் பணியாற்றிய 1200 பேர் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்திருந்தனர். அவர்களில் முதற்கட்டமாக அவசரநிலையில் உள்ளவர்கள் என அடையாளங்காணப்பட்டவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435