கொரோனாவினால் இலங்கையில் 8ஆவது மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸினால் 8ஆவது மரணம் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

மரணமான இந்த நபர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த குருணாகல் பொல்பிட்டிகம பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயது பெண் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435