நேற்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் நேற்று (30) 6 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

ஓமானில் இருந்து நாடுதிரும்பிய 3 பேருக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கை வந்த கடலோடி ஒருவருக்கும், ஓமானில் இருந்து வந்த இந்திய கடலோடி ஒருவருக்கும், அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பிய ஒருவருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 380 ஆக உயர்வடைந்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435