மாலைதீவில் இருந்து 178 இலங்கையர் தாய்நாட்டுக்கு

மாலைதீவில் இருந்து இலங்கையர்கள் 178 பேர் இன்று (10) மத்தல விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமானசேவையின் யு. எல் 1102 இலக்க விசேட விமானத்தினூடாக இன்று பகல் 12. 30 மணியளவில் இவர்கள் மத்தல விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர்.

மத்தல விமான நிலையத்தை வந்தடைந்தவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435