31,000 பொலிஸாருக்கு பதவியுயர்வு

இலங்கை பொலிஸ் திணைக்களம் பொலிஸ் சேவையில் உள்ள 31,000 பேருக்கு பதவியுயர்வு வழங்கியுள்ளது.

நீண்டகாலமாக எவ்வித பதவியுயர்வுமின்றியிருந்த பொலிஸாருக்கு பதவியுயர்வு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணித்தமைக்கமைய இப்பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435