அரச நிறுவனங்களில் கிருமி நீக்க கூடங்கள் அவசியமா? சுற்றறிக்கை இதோ

கொவிட் -19 வைரஸ் நிலவும் காலத்தில் அரச நிறுவனங்களை திறந்து அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் தொடர்பாக பொது நிர்வாகம் உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அரசு நிறுவனத்தில் கிருமிநீக்கக் கூடங்களை அமைப்பது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது

கொவிட் -19 வைரஸ் நிலவும் காலத்தில் அரச நிறுவனங்களை திறந்து அலுவலக நடவடிக்கைகளை ஆரம்பித்தல் மற்றும் அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் தொடர்பாக கடந்த மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கீழே…

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435