மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 447 இலங்கையர் நாடு திரும்பினர்

​கொரோனா பாதிப்பு காரணமாக தாய்நாட்டுக்கு திரும்ப விரும்பம் தெரிவித்திருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் 447 பேர் இன்று (09) நாடு திரும்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேரும் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக 16 துதரக அதிகாரிகளும் நாடு திரும்பினர்.

இதனைத் தவிர, தூதரக அதிகாரிகள் 16 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நடவடிக்கை நேற்று (08) ஆரம்பிக்கப்பட்டது.

நேற்றைய தினம் சீனாவில் இருந்து 112 இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435