அரச – தனியார்துறை வேதன கொள்கை வகுப்புக்கு தேசிய வேதன ஆணைக்குழு

அரசாங்க மற்றும் தனியார்துறை வேதன கொள்கைகளை தயாரித்தல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்கு தேசிய வேதன ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேசிய வேதன ஆணைக்குழுவில் 15 பேர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

உபாலி விஜேவீரவின் தலைமையில் இந்த ஆணைக்குழு செயற்படவுள்ளது.

அரசியலமைப்பின் 33 வது சரத்தின் பிரகாரம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435