அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை

அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் நடைமுறை இன்று (02) தொடக்கம் நடைமுறைக்கு வருவதற்கான சுற்றுநிரூபம் அனைத்து அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தரவினால் இச்சுற்றுநிரூபம் அமைச்சுக்கள்,இராஜாங்க அமைச்சுக்கள், மாகாணசபைகள், திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன அதிகாரிகள் நிர்ணயித்துக்கொள்ள முடியும் என பொதுநிர்வாக சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435