அரச நிறைவேற்று அதிகாரிகளின் எச்சரிக்கை

இம்மாதம் 16ம் திகதி தொடக்கம் அரசாங்க நிறுவனங்களில் பணியாற்றும் நிறைவேற்று அதிகாரிகள் 35,000 பேர் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினை உட்பட 5 கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் பொதுமக்களின் அத்தியவசிய தேவைகளை கருத்திற்கொண்டு செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பின் செயலாளர் எச்.ஏ.எல் உதயசிறி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435