அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடு தழுவிய போராட்டம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஏப்ரல் 7ம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரி தொடர்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள் இணைந்து முன்வைத்த யோசனை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435