அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றம் அங்கீகாரம்

அவசர கால சட்டத்தை அமுலாக்குவதற்கு நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு பயங்கரவாத தடை சட்டத்தின் சரத்துக்களை அவசகால சட்டத்தின் ஊடாக அமுலாக்குவதற்கான வர்த்தமானி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதுதொடர்பான யோசனை நேற்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அவசரகால சட்டத்தை அமுலாக்க நாடாளுமன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435