ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்பார்ப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஆசிரியர் சேவையில் தொழில்வாய்ப்பை எதிர்ப்பார்;த்திருக்கும் பட்டதாரிகளுக்கு கடந்த காலங்களில் சப்ரகமுவ, ஊவா, தென் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அத்துடன், கிழக்கு மாகாணத்தின் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் சேவையின் 3-1(அ) தரத்திற்கு மாவட்ட அடிப்படையில் பட்டதாரிகளை சேவையில் இணைக்க திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களை கையேற்கும் இறுதித் திகதி 04.01.2019

முழுமையான விபரம் அடங்கிய அறிவித்தலை இந்த இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435