ஆசிரியர் சேவை தரம் 3- II ஆட்சேர்ப்பு- நேர்முகத்தேர்வு பிற்போடல்

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3- II ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படவிருந்த நேர்முகத்தேர்வு தவிர்க்க முடியாத காரணங்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 2ம் திகதி வரை நடத்தப்படவிருந்த நேர்முகத்தேர்வே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கான தினம் எதிர்காலத்தில் அறவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435