ஆரம்ப கல்வி ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவி வரும் ஆரம்ப கல்வி ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.

ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறையின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்பகல்வியில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தனது மகஜரில் சுட்டிக்காட்டியுள்ள எதிர்கட்சித் தலைவர், மேலும் கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக கொண்டு செல்வதில் அதிபர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435