இன்றைய பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிந்தது

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் தொழில் அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஆகியோருடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டிருந்தன.

இதன்போது எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொழிற்சங்கங்களுடனும், முதலாளிமார் சம்மேளனத்துடனும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட உள்ளதாக தொழில் அமைச்சர் ரவிந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435