கூலியை 2.00 ரூபாவால் அதிகரிக்க கோரும் கூலித் தொழிலாளர்கள்

மூட்டை தூக்குதற்கான கூலியை இரண்டு ரூபாவால் அதிகரிக்குமாறு கோரி கொழும்பு – புறக்கோட்டை பழைய சோனகர் தெரு கூலித் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மூட்டைக்கு வழங்கப்படும் எட்டு ரூபாவை பத்து ரூபாவாக அதிகரிக்குமாறு கோரியே இத்தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பணிப்பகிஷ்கரிப்பில் சுமார் 350 தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளமையினால் குறித்த தெருவில் உள்ள பல மொத்த வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435