இலங்கையில் 14ஆவது கொரோனா மரணம்

இலங்கையில் 14 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த குளியாப்பிட்டியை சேர்ந்த 50 வயதான பெண் ஒருவரே இவ்வாறு மரணமானதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி குளியாப்பிட்டிய வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சைப்பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435