இலங்கை அதிபர் சேவை- தடைதாண்டல் பரீட்சை

இலங்கை அதிபர் சேவை 2ம் , 3ம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கான தடைத்தாண்டல் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வியமைச்சு கோரியுள்ளது.

இல 1885.31, மற்றும் 2014.10.22 ஆம் திகதிய இலங்கை அதிபர் சேவை பிரமாணக்குறிப்பிற்கமைய இத்தடைத்தாண்டல் பரீட்சை நடைபெறவுள்ளது என்று கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்ச்சி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் செப்டெம்பர் 12ம் திகதி என்றும் போட்டிப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலதிக விபரங்களை இம்மாதம் 11ம் திகதி வௌியான வர்த்தமானி அறிவித்தலிலும் பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையதள முகவரியிலும் பிரவேசித்து பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435