அரச அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் தென் கொரிய நிறுவனம்

இலங்கை அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக தென் கொரியாவின் கொள்கை மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை அரச அதிகாரிகளை பயிற்றுவிப்பதற்காக வேண்டி இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றும் தென் கொரியாவின் கொள்கை மற்றும் முகாமைத்துவ பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

இது தொடர்பில் பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரன்ஜித் மந்தும பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435