இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை

சம்பள பிரச்சினை உட்பட 6 கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப்போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக இலங்கை ஆசிரியர் ​சேவை சங்கம் எச்சரித்துள்ளது.

ஏற்கனவே தீர்மானித்திருந்தது போல அதிபர், ஆசிரியர்களுக்கான தனியான சம்பளத் திட்டத்தை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதுவரை இடைக்கால சம்பளத்தையும் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தபோதிலும் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அடுத்தமாதம் மூன்றாம் திகதிக்கு முன்னர் இதற்கான தீர்வு எட்டப்படாதபட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435