இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவில் நாட்டுக்கு

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (06) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, குவைத், டுபாய், மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435