இலங்கை மின்சாரசபைக்கு ஆட்சேர்ப்பு

இலங்கை மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை இன்று (20) முதல் உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமையினால் மின்சார சேவை பணியாளர்கள் எட்டாவது நாளாகவும் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அத்தியாவசிய சேவையாக கருதி மின்சார விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ள ஆட்சேர்ப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435