உழைக்கும் வர்க்கத்தினருக்கான கட்சி

உழைக்கும் வர்க்கத்தினருக்கான அரசியல் கட்சியொன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (12) காலை 9.00 மணிக்கு கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் சுயாதீனமாக பணியாற்றுவோர் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமைத்தாங்கும் தொழற்சங்கங்கள் மற்றும் அமைப்புக்ககள் இணைந்து இக்கலந்துரையாடலை மேற்கொண்டன.

பல்வேறு துறைகளை சார்ந்தவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். கட்சி அல்லது முன்னணியொன்றை உருவாக்குவதே நோக்கமாகும் என்று தற்காலிக அமைப்பாளர் சில்வெஸ்டர் ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை அறிந்துகொள்ளவும் நாட்டின் எதிர்காலத்தை அமைப்பதற்காகவும் இவ்வமைப்பு எதிர்காலத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435