ஊரடங்கு உத்தரவில் திடீர் மாற்றம்: 4 மாவட்டங்களுக்கு 27வரை நீடிப்பு

ஊரடங்கு உத்தரவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்தாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களில் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 24 ஆம்  வரை, நாளாந்தம் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலாகும்.
அந்த மாவட்டங்களில் 24 ஆ திகதி இரவு 8 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு சட்டம் 27 ஆம் திகதி காலை 5 மணி வரை தொடரும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு உள்நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435