ஊழியர்கள் 69 பேருக்கு கொரோனா தொற்று

மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையர்கள் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட 150 பிசிஆர் பரிசோதனைகளில் 69 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றி வரும்1400 பேருக்கும் அதிகமான ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435