எனக்கு கொரோனா ஏற்பட்டதாக கூறப்பட்டதன் பின்னணியில் பாரிய திட்டம் – வெளிவிவகார அமைச்சர்

“எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு பாரிய திட்டமிடல் இருப்பதாகவே தெளிவாக தெரிகிறது” – என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நேர்காணல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கேள்வி: அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கும் கொரோனா என பேஸ்புக்கில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றியது?

பதில் : எனக்கு சிரிப்பு வந்தது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு நாடு திரும்பிய மாத்திரத்தில்தான்
அந்த பொய்யான செய்தி இருந்தது. அன்றைய தினமும் நான் அலுவலகத்தில் பணியாற்றும் இருந்தேன்.

கேள்வி : அதை பார்த்ததும் உங்களுக்கு சிரிப்பு வந்ததா? கோபம் வந்ததா?

பதில் : எனக்கு சிரிப்பு வந்தது . ஆனால் இதன் பின்னணியில் ஒரு பாரிய திட்டமிடல் இருப்பதாகவே தெளிவாக தெரிகிறது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435