ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (25) கொழும்பில் மேற்கொள்ளவுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கம் இவ்வார்ப்பாட்டத்தை நடத்துகின்றது.

கொழும்பு புறக்கோட்டை – ரயில் நிலையத்திற்கு முன்பாக இவ்வார்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435