ஓமானில் இருந்து நாடு திரும்பிய மேலும் 2 பேருக்கு கொரோனா

ஓமானில் இருந்து நாடு திரும்பியிருந்த மேலும் இரண்டு பேருக்கு நேற்று (01) கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,382 ஆக அதிகரித்துள்ளது.

3,233 பேர் குணமடைந்துள்ளனர். ஆயிரத்து 136 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435