ஓய்வூதிய பயனாளிகள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை

ஓய்வூதியம் பெறும் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து, அவர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வழங்குவதற்குத் தேவையான நிகழ்ச்சித் திட்டம் அடுத்த வாரத்தில் தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்புத்தளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் சம்பந்தமாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டேன் என்றும் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று என் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

அரச சேவையிலுள்ள ஓய்வூதியம் பெறும் அனைவருடைய பிரச்சினைகளையும் தீர்த்து அவர்களின் கொடுப்பனவு மற்றும் சலுகைகளை வழங்குவதற்கான தேவையான நிகழ்ச்சித் திட்டம் அடுத்த வாரத்தில் தயாரிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435