கடவுச்சீட்டில் புதிய விடயங்கள் உள்ளடக்கம்

எதிர்வரும் சில மாதங்களில் கடவுச்சீட்டில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

.கடவுச்சீட்டில் மைக்ரோ சிப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளதாகவும் விரல் ரேகை, புகைப்படம் உட்பட பல தகவல்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பியகம முதலீட்டு வலயத்தில் அமைந்துள்ள தோமஸ் டி லா ரூ நிறுவனத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435