துன்புறுத்தல்களினால் குவைத்திலிருந்து நாடுதிரும்பிய 58 பணிப்பெண்கள்

தொழிலுக்காக குவைத் சென்று பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்த 58 இலங்கை பணியாளர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் குவைத்தில் உள்ள சுரக்ஷா தடுப்பு மத்திய நிலையத்தில் இருந்து நாட்டுக்கு திரும்பியதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த குறித்த 58 பேரும் இன்று காலை 6.20 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 230ரக விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தாங்கள் பணியாற்றிய வீடுகளில் உள்ளவர்களினால் பெரும் துன்பங்களை அனுபவித்த நிலையில், நாடு திரும்பியதாக பாதிக்கப்பட்ட பணிப்பெண்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435