கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விசேட போக்குவரத்து திட்டம்

கட்டுநாயக்க விமான நிலைய ஓடுதளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்புப் பணிகளினால் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

விமானநிலையத்தினுல் செல்லும் வாகனங்களுக்கும் பயணிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இவ்விசேட போக்குவரத்துத் திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது, பிற்பகல் 3.00 மணி தொடக்கம் காலை 9.00 மணிவரை நடைமுறையில் இருக்கும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435