கணக்காய்வு திணைக்கள தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கணக்காய்வு திணைக்களத்தின் ஒன்றிணைந்த சங்கங்களின் கூட்டமைப்பு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்றை நாளை (13) நடத்தவுள்ளது.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்துமாறு  கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

தேசிய கணக்காய்வுச் சட்டம் இயற்றப்பட்டு 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை நாடாளுமன்றத்தில் முன்வைத்து நடைமுறைப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்தது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435