கல்வியியற் கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள்

கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களே இம்முறை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் 27 கற்றல் பயிற்சி நெறிகளுக்காக 4000 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435