கல்வியியற் கல்லூரி பயிற்சி ஆசிரியர் கொடுப்பனவு அதிகரிப்பு

தேசிய கல்வியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுகின்ற ஆசிரியர்களுக்காக செலுத்தப்படுகின்ற நாளாந்த சிற்றுண்டி கொடுப்பனவை 3,500 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இத்தொகையை வதிவிட பயிற்சி காலம் உட்பட்ட 03 வருட கால பூரண பயிற்சிகாலத்திற்கும் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435