கஷ்டப் பிரதேச ஆசிரியர்களுக்கு அநீதி!

புதிதாக நியமம் பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதால் நீண்ட காலம் தூர பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்குவதில் சிக்கல் நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் புதிதாக நியமனம் பெற்ற மூவாயிரம் ஆசிரியர்களில் 800 பேர் வேறு பாடசாலைகளுக்கு மாற்றல் பெற்று சென்றுள்ளனர் என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

நீண்ட காலம் கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இதனால் அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435