கிராம சேவகர்களின் கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

கிராம சேவகர்களுக்கு வழங்கப்படும் அலுவலக கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ, மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கிராம சேவகர்களின் 19ஆவது மாநாடு மற்றும் 52 வருட பூர்த்தி நிகழ்வில கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435