டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

கிழக்கு மாகாண- மாகாண பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை நியமிப்பதற்கு ஆங்கில டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆசிரியர் சேவை தரம் 3-1 இற்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு மாகாணத்தை வதிவிடமாக கொண்ட ஆங்கில டிப்ளோமாதாரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.

குறித்த ஆட்சேர்ப்புக்கான மேலதிக தகவல்களை www.ep.gov.lk/Recruitment and Exams என்ற இணையதள முகவரியில் பிரவேசித்து பெற்றுக்கொண்ட பின்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தகுதியானோரிடம் கிழக்கு மாகாண கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இறுதித் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்து அனுப்புமாறு மாகாணசபை பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.எம். டப்ளியு.ஜி திஸாநாயக்க, கோரியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435