கிழக்கு ஆசிரியர்களின் நியமன மாற்றம் விரைவில்

கல்வியியற் கல்லூரிகளில் கற்கையை நிறைவு செய்த கிழக்கு டிப்ளோமாதாரிகளுக்கு வௌிமாகாணங்களில் வழங்கப்பட்ட நியமனங்களை மாற்றி சொந்த மாகாணத்திலேயே நியமிப்பதற்கான நடவடிக்கைள் தற்போது முன்னெடுக்கவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நஸீர் தெரிவித்துள்ளார்.

வௌிமாகாணங்களில் நியமனங்களை பெற்றவர்கள் அதனை மாற்றி சொந்த மாகாணத்திலேயே வழங்குமாறு முதலமைச்சரின் கோரிக்கை விடுத்ததையடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளதாக மாகாண கல்வியமைச்சர் தெரிவித்தார் என்று ஏ.எல்.எம் நஸீர் தெரிவித்துள்ளார்.

2013/ 2015 கல்வியாண்டை பூர்த்தி செய்தவர்களுக்கே அண்மையில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாசிரியர்களின் நியமனத்தை மாற்றுவதில் அம்மாகாண முதலமைச்சர் முன்னிருந்த செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435